மனவாழ்த்து
இல்லறம் என்னுமோர்
இனியநீரோடையில்,
புள்ளிமான் இரண்டு
புனலாடி மகிழ்ந்து,
தாம்பத்திய வாழ்வினில்
தழைத்திடத்தான்- இன்று
தரணியில் இறைவனே
வரம்கொடுத்தான்.
இறைவனோடு என்னுள்ளம்
தான் வாழ்த்த- இந்த
இயற்கையின் எழிலெல்லாம்
தாலாட்ட- இன்று
கண்ணனைச் சேர்ந்ததோர்
கோகுலம்- இதை
கண்டென்றும் வாழ்த்தட்டும்
அகிலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக